முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.
என்னால்முடியும் எனும் மனதிறன் நம்மிடம் இருந்தால் முடியாதது எதுவும் இல்லை.ஒரு இல்லாத ஒருவர மண்வெட்டி பிடித்து வேலை செய்கிறார என்றால் நம்மால்ஏன் முடியாது?
முயற்ச்சி இன்றி இருந்திருந்தால் இன்று கணிணி ஏது? இணையம் ஏது?
செய்யும் வேலையை ஈடுபாட்டுடன் முழுமனதுடன் எந்த வேலையும் சுலபமாகவும் சலிபின்றியும் செய்ய முடியும்.
என்னால்முடியும் எனும் மனதிறன் நம்மிடம் இருந்தால் முடியாதது எதுவும் இல்லை.ஒரு இல்லாத ஒருவர மண்வெட்டி பிடித்து வேலை செய்கிறார என்றால் நம்மால்ஏன் முடியாது?
முயற்ச்சி இன்றி இருந்திருந்தால் இன்று கணிணி ஏது? இணையம் ஏது?
செய்யும் வேலையை ஈடுபாட்டுடன் முழுமனதுடன் எந்த வேலையும் சுலபமாகவும் சலிபின்றியும் செய்ய முடியும்.